தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மன நோயால் பாதிக்கப்பட்ட தாய் – குழந்தை பரிதாபமாக பலி

0 33

குழந்தையின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பேசாக்கின்மையால் குழந்தை உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இவ் சம்பவத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். தாய் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை பாலூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.