Developed by - Tamilosai
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசெபத்தின் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அறிவிக்கப்படவுள்ளார்.
பிரித்தானிய மன்னராக சார்லஸை முறைப்படி அறிவிப்பதற்கான குழு, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
இக்குழு சார்லஸை பிரித்தானியாவின் மன்னராக முறைப்படி அறிவிக்கவுள்ளது.