தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மத்திய வங்கியின் அறிவிப்பு

0 446

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.