Developed by - Tamilosai
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.