தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் – கனேடிய உயர்ஸ்தானிகர்..

0 473

அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்  டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.

 இவை நாட்டின் ஜனநாயகத்துக்கு பெருமையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தாகவும் இலங்கைக்கான கனேடிய  உயர்ஸ்தானிகர்   கூறியுள்ளார்.

 இந்தநிலையில் அவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.