தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கே.டி.லால்காந்த

0 56

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தலாத்துஓயா பிரதேசத்தில் வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு பொதுத் தேர்தல் நடத்துவதேயாகும் எனும் விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி நிலமைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே வழி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதேயாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்றை கலைக்குமாறு பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.