Developed by - Tamilosai
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.