தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு

0 200

 ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்குப் பின்னர் தற்போது நடைமுறையிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை காணொலி தொழில்நுட்பம் ஊடாக கொவிட் தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.