தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை

0 221

இலங்கையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.