Developed by - Tamilosai
நாட்டில் எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7 வீதம் அதிகரித்துள்ளது.
இதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 5.60 டொலர்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.