தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை – சுயாதீன நிபுணர்கள் குழு

0 435

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு சுயாதீன நிபுணர்கள் குழுவொன்று உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.