தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனாவிடமிருந்து 28 மில்லியன் நன்கொடை

0 43

நாட்டிற்கு நன்கொடையாக 28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஜோர்தான் மற்றும் மலேசியாவில் செயற்படும் அமைப்பொன்றும் இலங்கைக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.