Developed by - Tamilosai
மாவீரர் நாளான இன்றைய தினம் உயிர்நீத்த தமது உற்றார், உறவினர் நண்பர்களை நினைவில் கொண்டு தமிழர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணத்தில் சாட்டி இராணுவ துப்பாக்கிகளின் முன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.