சட்டவிரோதமாக படகு மூலம் பயணிக்க முயன்றோர் கைது இலங்கைஉள்ளூர் By admin Last updated Sep 11, 2022 0 34 Share நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலமாக வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் கல்குடா கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கைது 0 34 Share