தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் வழங்கத் தயார் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு

0 154

கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸையும் தேவை ஏற்பட்டால் வழங்க இலங்கை தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனவே, கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸை வழங்க அரசாங்கம் மேலதிக தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் 4ஆவது டோஸ் தேவைப்படும் போதும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்வதற்கான அமைப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.