Developed by - Tamilosai
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் எதிர்வரும் புதன்கிழமை அதாவது 10.11.2021 மாலை 3.20 மணி தொடக்கம் 6.00 மணிவரை இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.