தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

0 58

அம்பாறை பெரியநீலாவணை மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பெண் நேற்று வியாழக்கிழமை மாலை மருதமுனை வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் உயிரிழந்த நிலையில்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.