Developed by - Tamilosai
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இவ்வாறு, கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் குறுகிய காலப்பகுதிக்குகள் குறித்த மின் தடைகளைச் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.