தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்கரையில் கரையொதுங்கிய சிறுவனின் சடலம்

0 58

சிறுவனொருவரின் சடலம் சிலாபம், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.