தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடதாசிகளுக்கு தட்டுப்பாடு -பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

0 448

கடதாசிகளுக்கு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழொன்று தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையினை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இவ்வாறு தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாக பத்திரிகை நிறுவனத்தினால் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து இணையத் தளம் ஊடாக தமது பத்திரிகையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.