தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒட்டுத் தொழிற்சாலையில் 375,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

0 34

நேற்றிரவு (14) சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை மேற்கு பகுதியில் உள்ள இரும்பு ஒட்டு தொழிற்சாலை ஒன்றில் இருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஒட்டுத் தொழிற்சாலையில் காணப்பட்ட 375,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.