எலிசபெத் மகாராணி மறைவுக்கு இன்று பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி! இலங்கைஉள்ளூர் By admin Last updated Sep 9, 2022 0 36 Share இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கைஎலிசபெத் மகாராணி 0 36 Share