தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தி சபையில் ஆர்ப்பாட்டம்

0 230

விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

கையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.