இலங்கையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? இலங்கைஉள்ளூர் By admin Last updated Apr 1, 2022 0 440 Share எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். slidetopஅஜித் ரோஹணஊரடங்குச் சட்டம் 0 440 Share