தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறந்தவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்வது தொடர்பிலான அறிவிப்பு

0 342

வைத்தியசாலை அல்லது வைத்தியசாலைக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு பிரேத பரிசோதனையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனை அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.