Developed by - Tamilosai
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது.
இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி துறந்துள்ளார்.