Developed by - Tamilosai
- சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது. சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது
- பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான் மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.
- எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகின்றது.
- நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின் மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.
- நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே! நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!
- வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.
- போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல் ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும், உள்ளத்தையும் அழிக்கிறது.
- திருமணம் என்பது ஆண், பெண் நட்பு. நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது. நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது.
- அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
- எண்ணங்களைச் சம்பவமாக்குவது அரசியல்.