Developed by - Tamilosai
இன்று (14) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தின் எதிர்வரும் வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் தீர்மானிக்கும் நோக்கில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.