தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

0 61

கடந்த மே 9 ஆம் திகதி கோட்டாகோகம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டக் கோரி பொலிஸ் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.