Developed by - Tamilosai
கொழும்பு, நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிபர் – ஆசிரியர் சங்கங்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை உட்பட சில பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.