Developed by - Tamilosai
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்காள் தொடர்பில் அவர்களுக்கு சுட்டிக்காட்டியதுடன் சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெளிபடுத்தியுள்ளார்.மேலும் அத்துமீறல் செயற்பாடுகளின்போது கைப்பற்றப்படும் படகுகள் அரசுடமையாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.