தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை -ஜனாதிபதி

0 175

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியின் போது இலத்திரனிய வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாயம் என்ற அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.