தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அனைத்து பாடசாலைகளும் நவம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

0 116

 இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

முன்னதாக, நவம்பர் 16 முதல் க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்  கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.